நான் தமிழ் blog களில் வலம் வந்துகொண்டு இருந்த போது ஒரு சில வார்த்தைகள் அர்த்தம் புரியவில்லை . உதரணமாக பின்னுட்டம் மற்றும் இடுகை இன்னும் சில வார்த்தைகள் .
நான் பார்த்த வரைல் அனைத்து blog கும computer தெரிந்த நபர் களால் மட்டும் எழுத படுகிறது.
இவைகளை நம் பேச்கூடிய வார்த்தையாக எழுதினால் கிராமம் மற்றும் உள்ள மற்ற வர்களும் பயன் பெறமுடியும் .
கருத்துகள் வரவேற்கபடுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
m irukalam anal pinutam therintha varthai ena enukiren
ReplyDeleteithil "ani adikrathu " enbathyum serthukolungal