Friday, November 13, 2009

பாட்டி

இன்று (14.11.2009) எங்கள் பாட்டி (அப்பாவின் அம்மா )   மறைந்த  (இறந்த )  நாள்.

நான் இவுலகில் இத்தனை நாள் உயரோடு  இருப்பதற்கு  அவருடைய  நம்பிக்கை தான் காரணம

எனென்றால் நான் பிறந்த (27.03.1970) நாள் எனக்கு  வயற்றில் இருந்த கோளாறு காரணமாக இறக்கும் தறுவாயில் என்னை வேல்லூர் இல உள்ள ஒரு மருத்தவ மனை இல சேர்த்து (29.03.1970) அன்ற ஆபரேஷன் செய்து  எங்கள் குடும்ப அங்கத்தினர் அனைவருக்கும் நம்பிக்கை உட்டி என்னை வாழ செய்த அவர்களுக்கு என்றும் கடமை பட்டுல்லுஎன் .

என்னால் அவர் இறந்த அன்று அவரை பார்க்க முடியாது மிகவும் வருதுமாக உள்ளது.
என்ன பண்ண முடயும்

கடந்த வாரம் அவர்கள் உடன் இருந்த எங்கள் கிராமத்தில் சென்று இருந்த போது அவர் இருந்த இல்லத்தை  பார்த்த போது  மிகவும்  சங்கடமாக இருந்தது

அவருடைய  சுறுசுறுப்பு , நேர நிர்வாகம் எங்களுக்கு வராது.


அவருக்கு எங்களுடைய  மனமார்த அஞ்சலி

No comments:

Post a Comment