Saturday, November 7, 2009

மழையும் , வடையும் , சுகமும்

எங்கள் ஊரில் (கோவை)  மதியம் முதல் மழை பெய்து வருகிறது

1. மாலை சுமார் 6.00 மணி அளவில் சுட சுட வெங்காய போண்டா சாபிட்டது சுகம்

2. அந்த மழை காற்றின் ஸிளுஎன்ற உணர்வு சுகம்

3. அபோது மேல் சட்டை போடாமல் சில்லென்ற  மழை காற்று உடல் மேல் படுவது சுகம்

4.  அதே நேரம் சுமார் இரவு 8.00 மணி   blog எழுவது சுகமோ சுகம்

No comments:

Post a Comment